Fundraising September 15, 2024 – October 1, 2024 About fundraising

பாணர் கைவழி என்னும் யாழ்நூல்

  • Main
  • Arts - Music
  • பாணர் கைவழி என்னும் யாழ்நூல்

பாணர் கைவழி என்னும் யாழ்நூல்

ஆ.அ.வரகுண பாண்டியன் A.A.Varaguna Pandiyan
How much do you like this book?
What’s the quality of the file?
Download the book for quality assessment
What’s the quality of the downloaded files?
டாக்டர்.ஆ.அ.வரகுண பாண்டியன் அவர்கள் "கருணாம்ருத சாகரம்" புத்தகத்தை எழுதிய மு.ஆபிரஹாம் பண்டிதரின் மூன்றாவது மகனாவார். தம் தந்தை 1919ஆம் ஆண்டு மறைந்தபோது விட்டுச் சென்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
'பாணர் கைவழி என்னும் யாழ்நூல்' அவரது படைப்பு.
தோல் கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக் கருவி, மிடற்றுக் கருவி என்பன குயிலுவக் கருவிகள்
எனப்பட்டதாக வரகுண பாண்டியன் கூறுகிறார். மிடறு என்றால் 'தொண்டை' எனப் பொருள். மிடற்று இசையே
வாய்ப்பாட்டு. கஞ்சக்கருவி உலோகத்தால் ஆனது. ஜலதரங்கம், மோர்சிங் போன்றவை கஞ்சக் கருவிகள்.
யாழ் முதலிய இசைக் கருவிகளின் விவரிப்பை வரகுண பாண்டியன் தருகிறார். யாழின் பதினெட்டு
உறுப்புகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
இசைத் தமிழில் இதுவரை வந்துள்ள நூல்களில் இது மிக முக்கியமான நூலாகும்.
Categories:
Year:
1950
Publisher:
திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
Language:
tamil
Pages:
200
File:
PDF, 8.25 MB
IPFS:
CID , CID Blake2b
tamil, 1950
Read Online
Conversion to is in progress
Conversion to is failed

Most frequently terms